அண்மை செய்திகள்

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும்  ஆசிரியர்கள்

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும் ஆசிரியர்கள்

வாழ்க்கையில் முன்னேறிச்சென்று சிகரத்தை அடைவதற்கு அடிவார முகாமாக இருப்பது பிளஸ்-2 தேர்வுகள்தான்....

சங்கை இஸ்லாமிக் ட்ரஸ்ட் கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....அல்லாஹ்வின் மாபெரும் கிருபைனால்   19/05/2013 மாலை 7:30 மணி...

தினம் ஒரு ஹதீஸ்-10

தர்மம் பற்றிய இறைவசனம் அருளப்பட்டதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலி வேலை...

தினம் ஒரு ஹதீஸ்-9

தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலினால் சொர்க்கம் சென்றுவிடுவார்

குர்ஆனில் சிலந்தி வீடு

குர்ஆனில் சிலந்தி வீடு

குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால்...

சங்கரன் பந்தல் இலவச புக் ஸ்டால் அமைத்து அழைப்பு பணி

சங்கரன் பந்தல் இலவச புக் ஸ்டால் அமைத்து அழைப்பு பணி

சங்கரன் பந்தல்பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இலவச புக் ஸ்டால்அமைத்து அழைப்பு...

பின்பற்றுமா? நமது அரசுகள்

பின்பற்றுமா? நமது அரசுகள்

 இந்தியாவிலேயே முதன்முறையாக, எம்எல்ஏக்களின் நடத்தையை பார்த்து, ஊழல் இல்லாதவர்களை தேர்வு...

திருமணம் எனும் நிக்காஹ்

திருமணம் எனும் நிக்காஹ்

“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து...

தினம் ஒரு ஹதீஸ்-8

தினம் ஒரு ஹதீஸ்-8

                        &n...

அற்பமான இவ்வுலக வாழ்க்கை ?

  உலகின் ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவுகளுக்கும் யார் காரணம் அற்பமான இவ்வுலக வாழ்க்கை,...

வாங்க படிக்கலாம்  குர்ஆன் வசனம்-38.....

வாங்க படிக்கலாம் குர்ஆன் வசனம்-38.....

சூரியனும் கோள்களும்           (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ்...

அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது ?

தேர்ந்தெடுப்பதில்குழப்பமா? பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது...

பணம்

பணம்

  பணம் மட்டுமே வாழ்க்கையில்லை: அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை...

சொல்வதெல்லாம் உண்மை! செய்வதெல்லாம் ஃபிராடு !!

சொல்வதெல்லாம் உண்மை! செய்வதெல்லாம் ஃபிராடு !!

 ‘சொல்வதெல்லாம் உண்மை’ -  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு...

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... ஒரு வேண்டுகோள்!

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) வெளியாகின்றன. நமதூர் பிள்ளைகளும்,

தெளிவடைந்த ஃபித்னா திரைப்படத்தைத் தயாரித்த டோர்ன்

தெளிவடைந்த ஃபித்னா திரைப்படத்தைத் தயாரித்த டோர்ன்

  நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி...

வாங்க படிக்கலாம் ஒரு குர்ஆன் வசனம்-37.....

பால்எவ்வாறுஉற்பத்தியாகிறது

3 வீடுகளில் கதவை உடைத்து 150 பவுன் நகை திருட்டு

3 வீடுகளில் கதவை உடைத்து 150 பவுன் நகை திருட்டு

  சீர்காழியில் பூட்டியிருந்த 3 வீடுகளின் கதவை உடைத்து 150 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம்...

ஏவிசி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி

ஏவிசி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி

  மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது....

இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?

இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?

சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.. ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு,...

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை

அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும் ( இன்ஷா அல்லாஹ்)...

வாங்க படிக்கலாம் அல் குர்ஆன் வசனம் அல் குர்ஆன் 36.

வாங்க படிக்கலாம் அல் குர்ஆன் வசனம்  (அல்-குர்ஆன் 16:61.)   மனிதர்கள் செய்யும்...

இந்திய கல்வி மாநாடு மற்றும் விருது விழா

இந்திய கல்வி மாநாடு மற்றும் விருது விழா

    இந்திய கல்வி மாநாடு மற்றும் விருது விழா இன்று 3 மற்றும் 4ம் தேதிகளில் டெல்லியில்...

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

 இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் 1923-ல் மெரீனா கடற்கரையில் தொழிலாளர் தினம்...

ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம்!

ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம்!

  பாலியல் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வரும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை...

  • அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும்  ஆசிரியர்கள்

    அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும் ஆசிரியர்கள்

  • சங்கை இஸ்லாமிக் ட்ரஸ்ட் கூட்டம்

  • தினம் ஒரு ஹதீஸ்-10

  • தினம் ஒரு ஹதீஸ்-9

  • குர்ஆனில் சிலந்தி வீடு

    குர்ஆனில் சிலந்தி வீடு

  • சங்கரன் பந்தல் இலவச புக் ஸ்டால் அமைத்து அழைப்பு பணி

    சங்கரன் பந்தல் இலவச புக் ஸ்டால் அமைத்து அழைப்பு பணி

  • பின்பற்றுமா? நமது அரசுகள்

    பின்பற்றுமா? நமது அரசுகள்

  • திருமணம் எனும் நிக்காஹ்

    திருமணம் எனும் நிக்காஹ்

  • தினம் ஒரு ஹதீஸ்-8

    தினம் ஒரு ஹதீஸ்-8

  • அற்பமான இவ்வுலக வாழ்க்கை ?

  • வாங்க படிக்கலாம்  குர்ஆன் வசனம்-38.....

    வாங்க படிக்கலாம் குர்ஆன் வசனம்-38.....

  • அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது ?

  • பணம்

    பணம்

  • சொல்வதெல்லாம் உண்மை! செய்வதெல்லாம் ஃபிராடு !!

    சொல்வதெல்லாம் உண்மை! செய்வதெல்லாம் ஃபிராடு !!

  • ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... ஒரு வேண்டுகோள்!

  • தெளிவடைந்த ஃபித்னா திரைப்படத்தைத் தயாரித்த டோர்ன்

    தெளிவடைந்த ஃபித்னா திரைப்படத்தைத் தயாரித்த டோர்ன்

  • வாங்க படிக்கலாம் ஒரு குர்ஆன் வசனம்-37.....

  • 3 வீடுகளில் கதவை உடைத்து 150 பவுன் நகை திருட்டு

    3 வீடுகளில் கதவை உடைத்து 150 பவுன் நகை திருட்டு

  • ஏவிசி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி

    ஏவிசி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி

  • இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?

    இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?

  • உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை

  • வாங்க படிக்கலாம் அல் குர்ஆன் வசனம் அல் குர்ஆன் 36.

  • இந்திய கல்வி மாநாடு மற்றும் விருது விழா

    இந்திய கல்வி மாநாடு மற்றும் விருது விழா

  • உழைப்பாளர் தினம்

    உழைப்பாளர் தினம்

  • ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம்!

    ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம்!

Print

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும் ஆசிரியர்கள்

Written by Salaudeen. Posted in ஊர் செய்திகள்

வாழ்க்கையில் முன்னேறிச்சென்று சிகரத்தை அடைவதற்கு அடிவார முகாமாக இருப்பது பிளஸ்-2 தேர்வுகள்தான். இதைத்தான் எதிர்காலத்தின் வாசல் என்பார்கள். இதை திறந்து முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்பதற்காக, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை கசக்கிப்பிழிந்து, பல பள்ளிக்கூடங்களில் மார்க் எடுக்கும் எந்திரங்களாக மாற்றிவிடுகிறார்கள். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அவர்களை மனப்பாடம் செய்யவைத்து, சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று கிராமங்களில் சொல்வார்களே, அதுபோல புரிந்து படித்தார்களா?, புரியாமல் படித்தார்களா? என்று தெரியாமல், அப்படியே போய் எழுதவைத்து, நிறைய மார்க்குகள் எடுத்தால் போதும் என்ற நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டு களை காட்டிலும் சிறந்த பலன்களை அளித்திருப்பது, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கல்வித் துறை ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 35 அரசுப் பள்ளிகளில்தான் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டில் அத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து 1,117 பள்ளிக்கூடங்கள் சாதனை புரிந்துள்ளன. இதில், 100 பள்ளிக்கூடங்கள் அரசுப்பள்ளிக்கூடங்கள் மாணவர்களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெறுவதும், முதல் இடங்களை கைப்பற்றுவதில் முன்னணியில் இருப்பதும்  இந்த சாதனையை மாணவர்கள் தட்டிப் பறிக்கும் காலம் வந்தால் அதுதான் புதிய செய்தியாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு சதவீதமாவது தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருவது ஆரோக்கியமான அம்சம்.தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புத் திட்டத்தின் கீழ் செங்கல் சூளை, பட்டாசு கம்பெனி போன்றவற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பிளஸ் 2 தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் சேர காத்திருக்கிறார்கள் என்ற தகவல் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு மீட்கப்பட்ட எழுபதாயிரம் குழந்தைகளுக்காக 341 சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன. சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

 இந்த மாணவர்களை எல்லாம் வெறும் புத்தக புழுக்களாக மட்டுமே உருவாக்கி ,இந்த தேர்வு தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க மட்டும் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுத்திருக்கிறோம். எவ்வளவு அதிகமான மதிப்பெண்ணை பெற்ற மாணவர்களுக்குக்கூட வாழ்க்கைப்பாடம் முழுமையாக தெரியாத நிலையில், நமது கல்வி அமைந்துவிட்டது. உல்லாசப்பயணம் என்பதே பள்ளிக்கூடங்களில் இல்லாமல் போய்விட்டது. தாவரங்களை பார்த்திராத மாணவர்கள் தாவரவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவதில் என்ன லாபம்?. இலக்கியங்களை முழுமையாக அறியாதவர்கள் இலக்கிய பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவதில் என்ன பயன்?.

சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிக வேதனையோடு ஒரு கருத்தை கூறினார். பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதே எங்கள் முக்கிய நோக்கம் என்று கூறப்படும் பள்ளிக்கூடத்தில் படித்த நான், சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தபோது, ஒரு பொதுவான கட்டுரையை எழுத முடியாமல் திகைத்துப்போனேன். பாடத்தைதவிர கூடுதலாக எதையும் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்று கூறினார். அந்த வகையில்தான் நமது பள்ளிக்கூடங்களில் மாணவர்களை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்தால்தான் உயர் படிப்புக்கு செல்ல முடியும் என்ற நோக்கத்தில், அதன் பக்கமே அவர்களை திரும்பவிடாமல் நசுக்கிவிடுகிறோம். நூலகத்தை பயன்படுத்தும் முறைகளே மாணவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. எனவே, எதிர்காலத்தில் மாணவர்களை வேலை தேடுவதற்காக மட்டும் தயார் செய்யாமல், வாழ்க்கைப்பாடத்தை படித்துக்கொள்ளும் வகையிலும் தயார் செய்யவேண்டும்.எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல், வன்முறை மேலோங்கி காணப்படும் அருவருப்பான சூழ்நிலையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும் சில ஆயிரம் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களால்கூட  நாளைய இந்தியாவுக்கான வலுவான ஒரு அஸ்திவாரத்தை எழுப்ப முடியும் என்று புரிகிறது.
Print

சங்கை இஸ்லாமிக் ட்ரஸ்ட் கூட்டம்

Written by Salaudeen. Posted in ஊர் செய்திகள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....அல்லாஹ்வின் மாபெரும் கிருபைனால்

  19/05/2013 மாலை 7:30 மணி அளவில் சங்கை இஸ்லாமிக் ட்ரஸ்ட் அலுவலகத்தில் ட்ரஸ்டின் முன்னேற்றம் சம்பந்தமாக கூட்டம் சலாஹுதீன் அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது இதில் தலைவர் ஹலிகுல் ஜமான் மற்றும் நிர்வாகிகள் மாலிக், அலாவுதீன் சிறப்பு விருந்தினராக அலங்கார் தாஜுதீன், ரஹமத் அலி, நஜிர்(D pharm), ரஸ்மி,  isman உறுப்பினர்கள் அஜ்ஹர், வசிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 
:
1.அம்புலன்ஸ் வாங்குவது சம்பந்தம்மாக பேசப்பட்டது,
2.சங்கை ட்ரஸ்ட் மூலம் வட்டி இல்லா கடன் கொடுக்க பட்டுள்ளது.அதன் கணக்கு வழக்கு மசூராவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
3.10 மற்றும் 12 ஆம்  வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இஸ்மான் (I.S.M.A.N) மற்றும் சங்கை இஸ்லாமிக் ட்ரஸ்ட் இணைந்து பரிசளிப்பு விழா நடத்துவதாக பேசப்பட்டது,
Print

சங்கரன் பந்தல் இலவச புக் ஸ்டால் அமைத்து அழைப்பு பணி

Written by Salaudeen. Posted in சங்கை செய்திகள்

சங்கரன் பந்தல்
பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இலவச புக் ஸ்டால்அமைத்து அழைப்பு பணி.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்
நாகை வடக்கு மாவட்டம் சங்கரன் பந்தல் கிளை சார்பாக 20-5-2013 இன்று மாலை 6.00 மணியளவில்
பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் மக்கள் கூடும் இடத்தில், கடை வீதியில் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும், கடவுளை பற்றிய அர்த்தமுள்ள இஸ்லாத்தின் நிலை மற்றும் இஸ்லாம் எல்லா மனிதனுக்கும் ஏற்ற மார்க்கம் என புரிந்துகொள்ளும் வகையில் 200 "அர்த்தமுள்ள இஸ்லாம்" மற்றும் "ஒரு கடவுள் கொள்கை" நோட்டீஸ் உள்ளடக்கியஇலவச புக் ஸ்டால் அமைத்து அன்பளிப்பாக மக்களுக்கு கொடுத்து மாற்ற ேமலும் “கடவுள் என்றால் யார்?” என்ற தலைப்பில் P.J ஆற்றிய உரை மெகா ஃபோனில் ஒலிபரப்பப்பட்டது….

Print

பின்பற்றுமா? நமது அரசுகள்

Written by Salaudeen. Posted in சங்கை செய்திகள்

 இந்தியாவிலேயே முதன்முறையாக, எம்எல்ஏக்களின் நடத்தையை பார்த்து, ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்து அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவையில் முதன்முறையாக ஊழல் புகார் இல்லாத 28 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிந்தும் முதல்வர் சித்தராமையா துணிந்து இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அமைச்சர் பதவி கொடுக்கும்போதே, அவர் ஜாதி என்ன, எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது, பணம் எவ்வளவு தேறும் போன்ற விஷயங்களை பார்ப்பதுதான் வழக்கம்.எவ்வளவு செலவழித்து வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவி கிடைக்காது என்ற நிலை வரும். அப்போது ஊழல் பேர்வழிகள் அரசியலில் இருந்து விலகி விடுவார்கள். நல்லவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார்கள். அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கே ஊழல் புகார் இல்லாதவர்களை கட்சிகள் தேர்வு செய்ய வேண்டும். இத்தனை ஆண்டுகள் செய்யாததை இப்போது செய்யும்போது எதிர்ப்பு வரத்தான் செய்யும். ஆனால் மக்களின் ஆதரவு கிடைக்கும்.

 
 சுய நினைவு இல்லாத குழந்தையுடன் 11 மாதங்களாக ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கும்  கூலி தொழிலாளி டென்னிஸ் குமாரும் மனைவி மேரி சுஜாவும் கடைசியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ‘இதற்குமேல் செலவிட பணமில்லை. குழந்தை சரியாகவும் வாய்ப்பில்லை. எனவே கருணைக் கொலைக்கு அனுமதி வேண்டும்’ என கேட்டுள்ளனர். 
பிரசவிக்கும் வேளையில் போதுமான குளுகோஸ் கிடைக்காததால் மூளை பாதித்துள்ளது. ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால் குணப்படுத்தி இருக்கலாம் என சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் தெரிவித்தார்களாம்.
பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்ய பெற்றோரே துணிவது சாதாரண விஷயம் அல்ல.
பிகாரில்  டீக்கடை ஊழியர் ஷகீல் என்பவரின் மகள்கள் சபா , பாரா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 10 வயதில் ஆபரேஷன் மூலம் அவர்களை பிரிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்தது. ஒருவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் தன்னால் தாங்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார் ஷகீல். அவரே ஐந்தாண்டுகளுக்கு பின் கோர்ட்டுக்கு வந்தார். ‘என் செல்லங்கள் தினமும் 15 மணி நேரம் தலைவலியால் துடிப்பதை காண சகிக்கவில்லை; அவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள்’ என்று கேட்டு கண்ணீர் வடித்தார். கோர்ட் சம்மதிக்கவில்லை,‘வாழப்போவது எத்தனை நாளோ தெரியாது. அதுவரை நாங்கள் இப்படியே இருந்துவிட்டு போகிறோம்’ என அந்த 17 வயது இளம்பெண்கள் சந்தோஷமாக கூறும்போது ஷகீலின் கன்னங்களை நனைப்பது ஆனந்த கண்ணீர்தானா என்பது புரியவில்லை.
ஏழைகளுக்குதான் இந்த கொடுமை நடப்பதாக படிக்கிறோம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல. முதியவர்களுக்கும் தீராத நோய்கள் பிரச்னையாக இருக்கின்றன
இதற்கெல்லாம் முழுமையான மருதுவம் உதவி அரசு செய்யமுன்வரவேண்டும் ஒரு அரசாங்கதின் முக்கிய இலக்கு அடிப்படை வசதி  கல்வி, இருக்க இடம், வாழ்வதற்கு சுகாதாரம் இந்த மூன்றும் கொடுக்கும் அரசே சிறந்த அரசு .

 

Print

சங்கை அல் அமான் மெட்ரிக் பள்ளியில் நடந்தது என்ன ?

Written by Super User. Posted in சங்கை செய்திகள்


சங்கரன் பந்தல் :
அல் அமான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கடுமையாக அடிப்பதாக மாணவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது .இதை தொடர்ந்து உண்மை சம்பவங்களை நாம் ஆராய தொடங்கினோம் ....
Print

கர்ப்பப் பையை தானமாக பெற்று கர்ப்பமடைந்த சகோதரி

Written by Salaudeen. Posted in பொதுவான செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த பெண், அது முடிந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது அப்பெண்

கர்ப்பமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறப்பட்டு வரும் அதேவேளை, அறிவியல் உலகமோ 5000ல் ஒரு பெண் பிறவியிலேயே கர்ப்பப்பை இன்றி பிறக்கிறாள் எனக் கூறுகிறது.

ஒரு மரணமடைந்த பெண்ணின் கர்ப்பப் பையை எடுத்து கர்ப்பப்பை இல்லாத தெர்யா சேர்த் என்ற அந்த 22 வயதுப் பெண்ணுக்கு பொருத்தினர் டாக்டர்கள். தற்போது அந்தக் கர்ப்பப் பை மூலம் அப்பெண் தாய்மையடைந்துள்ளார்.தெர்யாவுக்கு பிறவியிலேயே கர்ப்பப் பை கிடையாது. இதனால் அவர் அடைந்த மன வேதனைக்கு அளவே இல்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இறந்த பெண் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட கர்ப்பப் பை பொருத்தப்பட்டது.

ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன் பின்னர் அவர் சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பேறுக்காக முயற்சித்து வந்தார். தற்போது அதில் வெற்றி கிடைத்துள்ளது.

தெர்யா நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சோதனைக் குழாய் கருத்தரிப்பு நடவடிக்கை வெற்றியில் முடிந்துள்ளதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெர்யாவின் டாக்டரான முஸ்தபா உனால் கூறுகையில், தெர்யா நல்ல நலமுடன் உள்ளார். குழந்தைப் பேறை எதிர்நோக்கியுள்ளார்.தாய்மையின் தொடக்க நிலையில் அவர் இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

கடந்த 2000மாவது ஆண்டில் சவூதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 90 நாட்களில் அதை எடுக்க நேரிட்டது. இந்த நிலையில் தெர்யாதான் உலகிலேயே முதன் முதலில் வெற்றிகரமாக கர்ப்பப் பை பொருத்தப்பட்ட பெண் என்ற பெயரைப் பெற்றார்.

தெர்யாவின் கணவர் பெயர் முஸ்தபா சேர்த். இவருக்கு வயது 35 ஆகிறது. கணவரும், மனைவியும் தற்போது தங்களது முதல் செல்லத்தை எதிர்பார்த்து ஆவலோடும், பதைபதைப்போடும் காத்துள்ளனர். 
 
 

source: viyappu

Print

கியாஸ் சிலிண்டர்… சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

Written by Super User. Posted in பொதுவான செய்திகள்


னி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள்.

Youtube Videos

Visitors Stats

027522
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
265
656
2537
21189
12266
15256
27522

Visiting From: 50.16.17.90
Server Time: 2013-05-24 14:17:07